தமிழிலக்கியத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் பெண் படைப்பாளுமைகளின் இடம் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் தன் படைப்புச் செயல் பாடுகளின்வழி தனித்த ஆளுமையாக அடையாளம் காணப்படுகிறார். பெண்களின் வாழ்க்கை கடுமையான நெருக்கடிகளோடு இருந்த காலக் கட்டத்தில் 1925ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் முசிறியில் பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன்.
இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதாரப் பின்புலங்களை மிக நுட்பமாக உணர்ந்து தன் படைப்புகளில் பதிவுசெய்தவர். பெண்கள், குடும்பச் சிக்கல்களை மட்டுமே மையமாக வைத்து எழுதுவார்கள் என்கிற பொதுப் புத்தியைத் தன் படைப்புகளால் தகர்த்தவர் இவர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
4 hours ago
இணைப்பிதழ்கள்
10 hours ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago