புதினம் (நாவல்) என்பது தீவிர இலக்கியவாதிகள், லகுவான வாசிப்புக் கென்று எழுதுபவர்கள் ஆகிய எழுத்தாளர்களுக்கான களமாக மட்டுமே அறியப்படுகிறது. இணையத்தில் புதினங்கள் எழுதுவதற்கெனவும் அவற்றை வாசிப்பதற்கெனவும் ஒரு பெருங்கூட்டமே உள்ளது. ஒருகாலத்தில் பயணங்களின்போது நம்மோடு துணைக்குவந்த ‘பாக்கெட் நாவல்’களின் அடுத்த வடிவம் இது.
காதல், அமானுஷ்யம், துப்பறிதல் போன்ற பல வகைகள் இதிலும் உண்டு. எழுத்தாளர்களிடையே நட்பு, பகை, அரவணைப்பு, அடிதடி எல்லாம் உண்டு. அந்த உலகமும் வாசகர்களின் ஆதரவோடு பரபரப்பாகத்தான் இயங்கிவருகிறது. குடும்பப் பொறுப்புகளோடு முழுநேர எழுத்தாளராகவும் வலம்வரும் பெண்கள் சிலரிடம் இது குறித்துப் பேசினோம்:
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
10 hours ago
இணைப்பிதழ்கள்
12 hours ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
8 days ago