சந்தியாவுக்கு வேலை கிடைத்து சரியாக மூன்று மாதங்களில் அவள் நன்றாக வேலை செய்த காரணத்தை முன்வைத்து ஒரு பதவி உயர்வு கிடைத்தது. ஆனால், அவளுடன் வேலை பார்க்கும் சில ஆண்களுக்கு அது பொறாமையை ஏற்படுத்தியது. அவள் மேலதிகாரியுடன் ஒரு நாள் மட்டும் டூர் போய் வந்ததாக ஒரு கதையைக் கிளப்பிவிட்டார்கள். அந்த நேரம் பார்த்து அவளுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து இருந்த குடும்பத்தாரின் நண்பர் சந்தியா வேலை பார்க்கும் நிறுவனத்தில் அவளைப் பற்றி விசாரித்தார். இந்த டூர் விஷயம் அவர் காதில் விழ, அந்த வரன் அப்படியே கழிந்துவிட்டது.
வதந்தியால் தொலைந்த வேலை
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
8 days ago
இணைப்பிதழ்கள்
9 days ago