அள்ளூர் நன்முல்லையார் கவிதைகள், செளந்தர்யம் மிக்கவை. தமிழ் நிலமும் காட்சிகளுமாகச் சித்திரங்களாக எழுந்து வருபவை. அள்ளூர் நன்முல்லையார், பாண்டிய நாட்டைச் சேர்ந்தவர். இவரது குறுந்தொகைக் கவிதைகள் பிரபலமானவை. அகநானூறு, புறநானூறு ஆகிய தொகுப்புகளில் முறையே ஒரு கவிதை எழுதியிருக்கிறார். குறுந்தொகையில் ஒன்பது கவிதைகள் என இவரது பங்களிப்பு 11 கவிதைகளாகும்.
இரு வேறு ஊர்கள்
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்