ஓணம் கேரளத்தின் தனித்துவமான திருவிழா. பத்து நாள் பண்டிகையாகக் கொண்டாடப்படும் இந்தத் திருவிழாவில் பெண்களின் பங்களிப்பும் எடுத்துச்சொல்ல வேண்டியதாகும். ஓணத்தில் ஆண்கள் பங்குகொள்ளும் ஆரமுள வல்லங்களி (படகுப் போட்டி) போல் பெண்களுக்கென்று திருவாதிரைக்களியும் (சாப்பிடும் களியல்ல. களி - ஆட்டம்) உண்டு. தமிழ்க் கும்மி வடிவத்தில் அமைந்த ஒரு நடன முறைதான் இந்தத் திருவாதிரைக்களி. வட்டமாகச் சுற்றி நின்று பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடுவார்கள். இது ஓணம் அல்லாது திருமணச் சடங்குகளிலும் நிகழ்த்தப்படும். இதே நடனத்தைக் கிறித்தவப் பெண்கள் மார்க்கங்களி என்கிற பெயரில் நிகழ்த்துகிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்