பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைத்துவிட்டதாக நம்பவைக்கப்படும் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் ‘பெண்ணியம்’ என்பது பலருக்கும் எட்டிக்காயாகக் கசக்கிறது. அது ஆணுக்கு எதிரானது எனப் பெண்களையே நம்பவைக்கும் வேலைகளும் நடக்கின்றன.
குறிப்பிட்ட சதவீதப் பெண்கள் இன்று அடைந்திருக்கும் உயரத்தையும் வளர்ச்சியையும்கூட அவர்களின் அகம்பாவத்தின் வெளிப்பாடு என்று திரித்துக்கூறிப் பெண்களின் பொது வெளிப் பயன்பாட்டை முடக்கும் செயல்களும் நடக்கின்றன. விதிவிலக்கு களைப் பொதுவிதியாகக் கொண்டு பெண்ணியத்தைப் பெண்களுக்கு ஆகாத சொல்லாக மாற்றும் வித்தை யைக் கைவரப் பெற்ற சமூகமாக நம் சமூகம் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்