பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 11இல் நிறைவடைகின்றன. விளையாட்டு உலகின் மாபெரும் திருவிழாவாகக் கொண்டாடப்படும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபெறுவதும் பதக்கங்களை வெல்வதும் விளையாட்டு வீரர்களின் வாழ்நாள் லட்சியம்.
இம்முறை இந்தியா சார்பாக மகளிர் பிரிவில் 47 வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்கள். இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் அதிகமாகப் பங்கெடுத்துவருகின்றனர். அவர்களில் பலர் பதக்கங் களை வென்று வரலாறு படைத்திருக்கிறார்கள்; புதிய பாதை அமைத்திருக்கிறார்கள். அவர்களில் சிலரைப் பற்றிய தொகுப்பு:
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்