பாலையில் படரும் பசுஞ்சொற்கள் - 9: நூற்றாண்டுகள் கடந்த நவீனம்

By மண்குதிரை

காரைக்கால் அம்மையார், தமிழ் மொழிக்குச் சிறப்புச் செய்த மகாகவி. சைவ சமயத்தின் 63 நாயன்மார்களில் ஒருவர்.

பெண் நாயன்மார்களில் மூத்தவரும் புகழ்பெற்றவரும் இவர்தான். சுந்தர மூர்த்தியாரின் ‘திருத்தொண்டத் தொகை’யில் 24ஆவது நாயன்மாராகப் ‘பேயார்க்கும் அடியேன்’ என்று புகழப்படுபவரும் இவரே. காரைக்காலின் பிரபலமான தெய்வமாகிவிட்ட இவரின் கவித் திறன், வியக்கத்தக்கது. அதுவரை உரைக்கப்பட்ட நாயன்மார் பாடல்களிலிருந்து தனித்துவமும் சிறப்பும் கொண்டவை காரைக்கால் அம்மையாரின் சொற்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

18 hours ago

இணைப்பிதழ்கள்

22 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்