கண்ணுக்குப் புலப்படாத சுமைகள்

By Guest Author

பால் கணக்கு, வீட்டு வாடகை, மளிகை - காய்கறிச் செலவு, மின் கட்டணம், குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், மருத்துவச் செலவு, உறவினர் வருகை, பண்டிகைச் செலவு.. இப்படி முடிவில்லாமல் நீண்டுகொண்டே போகும் வீடுசார்ந்த எல்லாவற்றையும் பெண்கள்தான் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

ஒரு குடும்பத்தலைவி நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய வேலைகளின் பட்டியல் முடிவின்றி நீண்டுகொண்டே போகிறது. வீட்டிற்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் என்னென்ன தேவை என்பதை ஆய்ந்துணர்வது. அவற்றைத் தேடி வாங்குவது, ஒழுங்கு செய்வது, சரிவர எல்லாம் நடக்கிறதா எனக் கண்காணிப்பது, தவறு நடந்தால் பொறுப்பேற்றுச் சரிசெய்வது எனக் கண்ணுக்குப் புலப்படாத இச்சுமைகளை யாரும் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE