எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட ஜோதி!

By எஸ்.சுஜாதா

சிறு வயது ஆசைகளையும் லட்சியங்களையும் கைவிடுவதற்கான சூழலே பெரும்பாலானவர்களுக்கு வாய்த்துவிடுகிறது. சிலரே தங்கள் லட்சியத்தை எட்டிப் பிடிக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஜோதி ரத்தேர். 55 வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்திருக்கிறார்!

மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் ஜோதி. மலையேற்றத்தின் மீதுள்ள ஆசை திருமணம், தொழில், குழந்தைகள், குடும்பம் போன்றவற்றால் தள்ளிப் போய்க்கொண்டேயிருந்தது. ஆனாலும் சாகச விளையாட்டுகள், நடனம் போன்றவற்றில் தன் முத்திரைகளைப் பதித்து போபாலுக்குப் பெருமை தேடித் தந்துகொண்டேயிருந்தார் ஜோதி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

மேலும்