வானவில் பெண்கள்: புறக்கணிப்பை மீறி வென்ற மாணவன்

By சு.கோமதிவிநாயகம்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே முத்துலாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட கருப்பசாமி கோவில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெ.மாதவன். கோவில் பட்டியில் உள்ள வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்திருக்கிறார். இவர் தன் பெயர் சாதனாலட்சுமி என்றும் தான் திருநங்கையாக மாற விரும்பும் ஆண் எனவும் குறிப்பிடுகிறார். வறுமை நிறைந்த குடும்பச் சூழலில் கல்வி பயில்வதே சிரமமாக இருக்கிற நிலையில் தனக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் பாலின மாற்றத்துடனும் இவர் போராட வேண்டிய சூழல். அந்தப் பின்னணியில் இவர் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதே சாதனைதான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

17 hours ago

இணைப்பிதழ்கள்

20 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்