பார்வை: இது யாருடைய குற்றம்?

By Guest Author

சென்னையைச் சேர்ந்த இளவயது செவிலி ஒருவர் திருமணத்துக்கு முன் தன் காதலனுடன் ஏற்பட்ட உறவால் உண்டான குழந்தையை யாருக்கும் தெரியாமல் பிரசவித்து அதைக் கொன்ற சம்பவத்தை அண்மையில் பலரும் கேள்விப்பட்டிருப்போம். இந்தச் செய்தியைப் படித்த பலருக்கும் ‘இது ஒரு தாய் செய்யக்கூடிய செயலா?’ என்று தோன்றியிருக்கும். இந்தக் கொடுமையான சம்பவம் குறித்துப் பலருக்கும் பல கேள்விகள் இருக்க, பலரது கோபத்துக்கும் சாபத்துக்கும் ஆளான இந்த இளம் செவிலி மட்டும்தான் இந்தக் கொலைக் குற்றத்துக்கு முழுக் காரணியா? சமூகப் புரிதலின்மையும் ஏற்பின்மையும் இந்தக் கொடூரச் சம்பவத்துக்குக் காரணமில்லையா?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE