ஜோதிர்லதா கிரிஜா: பன்முகப் படைப்பாளி

By Guest Author

எழுத்துலகில் செயல்படும் ஆண்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட, பெண்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளும் அங்கீகாரமும் குறைவு. எனினும், காலந்தோறும் பெண்கள், பல்வேறு தடைகளைத் தாண்டி எழுதிவருகிறார்கள். 1960களின் இறுதியில் தனக்கென ஒரு வாசகப் பரப்பை உருவாக்கிவைத்திருந்த ஜோதிர்லதா கிரிஜா, சராசரி குடும்பக் கதைகளின் வாயிலாக முற்போக்குக் கருத்துகளைச் சொல்ல முனைந்தவர்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவைச் சொந்த ஊராகக் கொண்ட ஜோதிர்லதா கிரிஜா, 27 மே 1935 அன்று பிறந்தவர். பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்ற இவர், பள்ளியில் படித்தபோதே சிறார் எழுத்தாளராக அறிமுகமானார். இவர் எழுதிய முதல் சிறார் கதை 1950ஆம் ஆண்டில் ‘ஜிங்லி’ என்கிற பத்திரிகையில் ரா.கி.ரங்கராஜனால் வெளியிடப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE