பெண் எனும் போர்வாள் - 22: கண்ணை மூடிக்கொள்ளும் உலக நாடுகள்

By பிருந்தா சீனிவாசன்

அந்தச் சிறுமிக்கு நான்கு அல்லது ஐந்து வயது இருக்கலாம். ரயில் தண்டவாளத்துக்கு நடுவே நினைவற்ற நிலையில் அவளைக் காண்கிறார் சுனிதா கிருஷ்ணன். பாலியல் வர்த்தகத்துக்காகக் கடத்தப்படும் பெண் குழந்தைகளையும் பெண்களையும் மீட்பதற்காக ஹைதராபாத்தில் ‘பிரஜ்வலா’ என்கிற அமைப்பை நடத்திவருகிறார் சுனிதா கிருஷ்ணன். அந்தச் சிறுமியை மீட்ட விதம் குறித்து அவர் சொன்னவை: “அவளை நாங்கள் மீட்டபோது எத்தனை பேர் என்று சொல்ல முடியாத அளவுக்குப் பலரால் அவள் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருந்தாள். அவளுடைய குடல் உடலுக்கு வெளியே இருந்தது. அந்த அளவுக்கு மிக மோசமான வல்லுறவுக்கு அவள் ஆளாக்கப்பட்டிருந்தாள். குடலை அவளது உடலுக்குள் வைக்க 32 தையல்கள் போடப்பட்டன” என்கிறார் சுனிதா.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE