திருநம்பியும் திருநங்கையும் 17: கலைக்குப் பாலின பேதம் இல்லை

By சுதா

அரங்கேற்றம் அருமையாக நடந்தேறியது. இப்படி ஒரு மேடையில் இவ்வளவு கூட்டத்தின் நடுவே 11 இளம்பெண்களின் பரத நாட்டிய அரங்கேற்ற விழா நடக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

20 வருடப் போராட்டம் இந்த அரங்கேற் றத்தை நடத்தி முடிக்கத் தேவைப்பட்டது. கற்றுத்தர நான் உண்டு. நட்டுவாங்கத்துக்கு ஆள் உண்டு. அரங்கேற்றம் செய்ய மேடையும் தயார். ஆனால், கற்றுக்கொள்ள மாணவர்கள் வருவார்களா என நான் எவ்வளவு காலம் வாசலைப் பார்த்ததுண்டு தெரியுமா?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE