மகளிர் திருவிழா: கொண்டாடித் தீர்த்த கோவை வாசகியர்

By டி.ஜி.ரகுபதி 


‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாக அரங்கில் ‘மகளிர் திருவிழா’ ஜனவரி 7ஆம் தேதி கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் கோவை மாநகரப் பகுதியைச் சேர்ந்த வாசகியர் மட்டுமன்றி, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சூலூர், வால்பாறை உள்ளிட்ட கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வாசகியரும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.

உடல்நலனில் அக்கறை வேண்டும்

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE