என் பாதையில்: ஒரு கோப்பைத் தேநீர்

By Guest Author

முதல் பருவத்தின் கடைசி வேலை நாள் அன்று. உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கியிருந்த பிள்ளைகளின் பெற்றோர் ஒவ்வொருவராக வர, அடுத்த பருவம் தொடங்கியவுடன் மீண்டும் பள்ளிக்கு வந்துவிட வேண்டும் என்கிற உறுதியை வாய்மொழியாகப் பெற்றுக்கொண்டு வழியனுப்பினேன். பிள்ளைகளை அனுப்பிவிட்டுக் புறப்படும் நேரம் வானம் எப்போது வேண்டுமானாலும் கொட்டித் தீர்த்துவிடுவதுபோல் மழை மேகங்களைச் சுமந்து கொண்டிருக்கிறது. விறுவிறுவெனநாலே எட்டில் மேட்டைக் கடந்து மூச்சிரைக்க என் இருசக்கர வாகனத்தைக் கிளப்பினேன். தட்டப்பள்ளம் நிறுத்தம் வந்தவுடன் செலினா மிஸ் என் வண்டியில் ஏறிக்கொண்டார். நாங்கள் இருவரும் சேர்ந்து பயணிப்பது வழக்கம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE