விண்வெளிக்குச் சென்று திரும்பியவர்கள் உலகைக் காக்க நினைப்பார்கள்!

By நிஷா

சிரிஷா பண்ட்லா - ஆந்திர மாநிலம் குண்டூரில் பிறந்து, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வளர்ந்தவர். கல்பனா சாவ்லாவுக்குப் பிறகு விண்வெளிப் பயணம் மேற்கொண்ட இந்தியாவில் பிறந்த இரண்டாவது பெண் என்கிற பெருமைக்குத் தற்போது அவர் சொந்தக்காரர். ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் வரிசையில் விண்வெளிக்குச் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்காவது நபரும் இவரே.

விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தின் யூனிட்டி 22 என்கிற விண்கலத்தில் 2021 ஜூலை 11 அன்று அவர் விண்வெளிக்குச் சென்று திரும்பினார். அந்த விண்கலத் தில் அவருடன் ரிச்சர்ட் பிரான்சன் உள்பட 6 பேர் பயணித்தனர். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ரிச்சர்ட் பிரான்சன் அந்த நிறுவனத்தின் நிறுவனர். 2015ஆம் ஆண்டு விர்ஜின் கேலட்டிக் நிறுவனத்தில் பொது மேலாளராகப் பணியில் சேர்ந்த சிரிஷா, தற்போது அந்த நிறுவனத்தின் துணைத்தலைவராக உயர்ந்திருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

மேலும்