தினமும் மனதைக் கவனி - 30: ஆண்கள் அனைவரும் அப்படிப்பட்டவர்கள் அல்ல

By பிருந்தா ஜெயராமன்

எனக்குப் பத்து வயதாக இருந்தபோது தாத்தா ஒருவர் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார். அவருக்குப் பெண் குழந்தைகள் இல்லை என்பதால் என்னிடம் அன்பாக நடந்துகொள்வதுபோல் என்னை மடியில் அமர்த்திக்கொண்டு கன்னத்தைக் கிள்ளுவதும் முத்தம் கொடுப்பதுமாக இருப்பார். அது எனக்குப் பிடிக்காது. அசௌகரியமாக உணர்வேன். அம்மாவும் அப்பாவும் ஏதாவது சொல்வார்களோ என்று பயந்து யாரிடமும் எதையும் சொல்லவில்லை. இவரது செயலால் வளர, வளர எனக்கு ஆண்களைக் கண்டாலே பயமும் எரிச்சலும்தான் வந்தது. தற்போது எனக்குத் திருமணத்துக்கு வரன் பார்த்துவருகிறார்கள். என்னால் திருமண வாழ்க்கையில் ஈடுபட முடியுமா எனக் கலக்கமாக இருக்கிறது. எவ்வளவோ முயன்றும் பழைய நினைவுகளில் இருந்து மீள முடியவில்லை. என்ன செய்யலாம்?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE