சந்திரயான்-3 சாதனையில் பெண்கள்!

By இரா.வினோத்


சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதால் ஒட்டுமொத்த உலகின் பார்வையும் இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் நான்காவது நாடாக இந்தியா இந்த மகத்தான சாதனையைப் படைத்திருக்கிறது.

இந்த வரலாற்றுச் சாதனைக்குப் பின்னால் இஸ்ரோவின் தலைவர் சோம்நாத், திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநர் உண்ணி கிருஷ்ணன் நாயர் உள்ளிட்ட ஆண் விஞ்ஞானிகள் மட்டும் இல்லை. பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் இதற்குப் பங்களித்துள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE