சென்னையில் படிக்கும் கல்லூரி மாணவி நான். கிராமப்புறத்திலிருந்து வந்த எனக்கு இங்கே எதைப் பார்த்தாலும் மிரட்சியாக இருக்கிறது. என் நடை, உடை, தோற்றம் போன்றவை குறித்த தாழ்வு மனப்பான்மை அதிகமாக இருக்கிறது. ஆங்கிலம் தெரியாதது என்னை அச்சுறுத்துகிறது. யாருடனும் நட்பாகப் பழக முடியவில்லை. இதற்குத் தீர்வு சொல்லுங்கள்.
- சத்யா, செங்கல்பட்டு.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்