விமலாவுக்கும் வியாலினிக்கும் மூன்று மாதத்துக்கு முன்பே கல்யாணம் பேசியாகிவிட்டது. மாப்பிள்ளைகள் வேறு யாருமில்லை. அவர்களின் மாமா பையன்களான சங்குத்துரையும் சீமைத்துரையும்தான். மூத்தவள் விமலாவை மூத்தவனான சங்குத்துரைக்கும் இளையவள் வியாலினியை இளையவனான சீமைத்துரைக்கும் பேசியிருந்தார்கள். இப்படிக் கல்யாணம் பேசியதுதான் தாமதம். இந்த அக்கா, தங்கையின் சேத்திக்காரர்கள் எல்லாம் காட்டு வேலைக்குப் போகும்போதும் வரும்போதும் கேலியும் கிண்டலும் பண்ணிப் பாடாகப் படுத்தினார்கள். அக்காவுக்கும் தங்கைக்கும் சேத்திக்காரிகள் கேலி பண்ணுவது மகிழ்ச்சியாக இருந்தாலும் வெட்கம் பிடுங்கித் தின்றது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
23 hours ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
8 days ago