தினமும் மனதைக் கவனி -26: செல்போனில் மூழ்கிக் கிடக்கிறான் மகன்

By பிருந்தா ஜெயராமன்

இளமை தொடங்கி முதுமை வரைக்குமான உளவியல் சிக்கல்கள் குறித்து இதுவரை பார்த்தோம். இவை தவிர அன்றாட வாழ்க்கையில் பலருக்கும் பல பிரச்சினைகள் ஏற்படலாம். அதைச் சீர்செய்யும் வழி அறியாமல் அவர்கள் தவிக்கலாம். அவற்றை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள், கலந்துரையாடலாம்.

என் மகன் 11ஆம் வகுப்பு படிக்கிறான். சமீப காலமாக அவனது நடத்தையில் நிறைய மாற்றங்கள். எதைச் சொன்னாலும் எதிர்த்துப் பேசுகிறான். சில நேரம் வார்த்தைகள் தடித்துவிடுகின்றன. எந்நேரமும் செல்போனும் கையுமாகத் தனிமையில் இருப்பதையே விரும்புகிறான். அவனைக் கையாள்வது பெரும் சிரமமாக இருக்கிறது. என்ன செய்யலாம்?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE