பெண்களுக்குக் கடைசிவரை வாழ்க்கை ஒரு போராட்டம்தான். ஆனால், ‘பச்சிளங்குழந்தைகளுக்குக் கூடவா?’ என்று அதிர்ந்து போகிறோமல்லவா? குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் முறைகேடு என்பது 0 முதல் 18 வயதுக்குள்பட்ட குழந்தையிடம் விரும்பத்தகாத தொடுதல் முதல் ஆபாசப் படங்களைப் பார்க்கவைத்தல், பாலியல் வன்புணர்வு, சைபர் குற்றம் வரை பலவற்றையும் உள்ளடக்கியது. பெரும்பாலும் உறவினர்களோ, தெரிந்தவர்களோதான் இளம்வயதில் குழந்தைகளைப் பாலியல் முறைகேடுகளுக்கு உட்படுத்துகிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் தகவல்.
உலகச் சுகாதார நிறுவனம் 2009இல் எடுத்த கணக்கெடுப்பின்படி 0லிருந்து 18 வயதுக்குள், 19.7% பெண் குழந்தைகளும் 7.9% ஆண்குழந்தைகளும் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படு கிறார்கள். இவற்றில் வெளியே வராத தகவல்கள் எத்தனையோ!
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்