கிராமத்து அத்தியாயம் - 24: கறிக் குழம்பு

By பாரததேவி

தன் பொண்டாட்டிக்குப் பிள்ளை பிறந்திருக்கு என்று கேள்விப்பட்டுப் பார்க்க வந்திருந்தான் தண்ணிக்கொடி. அன்று லச்சுமிக்குப் பிள்ளை பிறந்து ஏழாவது நாள் என்பதால் ஒச்சாயி பெரிய முட்டைக்கோழியை அடித்து, பெருஞ்சீரகம், பட்டை, தேங்காயெல்லாம் அரைத்து ஊத்திச் சட்டி நிறைய குழம்பு வைத்து நெல்லுச் சோறு ஆக்கியிருந்தாள். மகளைத் தலைக்குக் குளிக்க வைத்த பின் ஒரு உருண்டைக் கடை மருத்தை எடுத்துக் கொடுத்தாள். பிறகு ஒரு பூண்டு உரித்து அரைவட்டுக் கருப்பட்டியும் கொடுக்க, அதையும் தின்று முடித்தாள் லச்சுமி. பிறகுதான் ‘பட்டினி கிடக்கும் வயிறுக்குப் பழுதில்ல’ என்று இரண்டு அகப்பை சோறு போட்டுக் கறிக்குழம்பை ஊத்தினாள். ‘சாப்பிட்டு முடிச்சதும் புள்ளைக்குப் பால் கொடுத்து உறங்கவை’ என்று லச்சுமியிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தாள் ஒச்சாயி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

22 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்