கிராமத்து அத்தியாயம் -23: வாய்ப்பட்டி சண்டை

By பாரததேவி

சோளக்காட்டுக்குள் குருவி வராமல் இருக்கக் கவட்டையில் செம்மண் கட்டியை வைத்து ‘சூ... சூ...’ என்று குருவிகளை விரட்டிக்கொண்டிருந்தாள் சீதா. அந்த வழியாக வந்த வெங்கடேசுவுக்கு சீதா தனியாயிருப்பதைப் பார்த்ததும் மனசுக்குள் உற்சாகமும் சந்தோசமும் கூடியது. சீதா அவனுக்கு மாமன் மகள்தான். நாள் முழுக்கக் காடுகளில் வேலை செய்தால்கூட நிறம் மாறாமல் ‘சிவப்பு உருட்டையாய், சீனிக்கட்டியாய்’ இருந்தாள். இந்த நிறத்துக்காகவே வெங்கடேசு அவளைக் கட்டிக்கொள்ள வேண்டுமென்று நினைத்தான். ஆனால், அவர்கள் வீட்டில் என்ன சொல்வார்களோ, தன் வீட்டில் என்ன சொல்வார்களோ என்று பயந்தான். இந்த சீதா மட்டும், “நானு மச்சான் வெங்கடேசுவைத்தான் கட்டிக்கப் போறேன்” என்று சொல்லிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்தவாறே வந்துகொண்டிருந்தான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

23 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்