முகங்கள்: ஆரோக்கியம் முக்கியம் பெண்களே!

By கார்த்திகா ராஜேந்திரன்

“ஒவ்வொரு பெண்ணும் மன உளைச்சலற்ற வாழ்வு வாழ வேண்டும். இது சாத்தியமா?” என்கிற கேள்வியோடு பேசத் தொடங்கினார் கோவையைச் சேர்ந்த ஸ்வர்ணலதா. இவர் ‘Multi ple Sclerosis’ எனப்படும் தண்டுவட மரப்பு நோயால் பாதிக்கப்பட்டவர். இதனால் கழுத்துக்குக் கீழுள்ள உறுப்புகள் இயங்காமல் போனாலும் அவர் முடங்கிப் போகவில்லை. மீண்டு எழுந்தார். இது போன்று பாதிப்புக்கு ஆளாகிறவர்களிடம் இவர் நம்பிக்கையைப் பாய்ச்சிவருகிறார்.

29 வயது வரை சாதாரணமாக இருந்த ஸ்வர்ணலதாவுக்கு நரம்புப் பிரச்சினைக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின. இடைவிடாத காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரது உடல் திடீரென முடங்கிப்போனது. கணவன், இரண்டு வயது மகனுடன் வாழ்ந்துவந்தவரது வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது இந்தத் தண்டுவட மரப்பு நோய். நொறுங்கிப் போன ஸ்வர்ணலதா மீண்டு வர சில காலம் தேவைப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE