தினமும் மனதைக் கவனி - 20: தனியாக இருந்தாலும் துணிவோடு வாழலாம்

By பிருந்தா ஜெயராமன்

பெண்களின் வாழ்வைப் பற்றிப் பேசுகையில் மணமாகாத பெண்கள், இளம் வயதில் கணவனை இழந்தோர், குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் ஆகியோரது சவால்களைப் பற்றியும் அலச வேண்டாமா?

சில பெண்கள் முதுமை வரை மணம் முடிக்காமல் இருந்துவிடுகிறார்கள். இவர்கள் அந்த நிலையைத் தேர்ந்தெடுத் திருக்கலாம் அல்லது அந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கலாம். இளமையின் ஆசைகள், கனவுகள் இருந்தும் பல காரணங்களால் இந்த நிலை. சிலர் தம்பி, தங்கைகளைப் படிக்கவைக்கத் தன் படிப்பை நிறுத்திக்கொண்டு, வேலைக்குப் போக ஆரம்பித்து, அவர்கள் உயர்ந்துவிட்டபின் திருமணமும் செய்துவைப்பார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE