தீட்டப்பட்ட, பொலிவுபடுத்தப்பட்ட அரிசியையும் (Polished Rice), கலப்பின அரிசியையும் (Hybrid Rice) சாப்பிடுவது இன்று வாடிக்கையாகி விட்டது. நவநாகரீக வளர்ச்சியின் விளைவாக, தமிழ்நாட்டில் பாரம்பரியமாகப் பயிரிட்டு வேளாண்மை செய்யப்பட்டு வந்த பல அரிசி வகைகள் நம்மில் பலருக்கும் மறந்தே போய்விட்டன. இந்தச் சூழலில், பல விவசாயிகள் அந்த அரிசி வகைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
அண்மைக் காலத்தில் பல விவசாயிகள் பலவிதங்களில் பரிசோதனை செய்து பாரம்பரிய விதைகளைத் தேடியும், தரமான விதைகளை இனம்கண்டும், தேவையான விதைகளைப் பாது காத்தும் வருகின்றனர். பல்வேறு வகையான பாரம்பரிய நெல் வகை களை வெற்றிகரமாகப் பயிரிட்டு வேளாண்மை செய்து வெற்றியும் கண்டுள்ளனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago