பழங்களின் மூலம் ஒரு வேதித் தாக்குதல்

By டாக்டர் வி.விக்ரம்குமார்

உணவுப் பொருட்களில் கலப்படம் என்பது பன்னெடுங்காலமாக இருக்கும் உலகளாவிய பிரச்சினை. ஆனால், வேதித் தாக்குதல் நடத்தி பழங்களைச் செயற்கையாகப் பழுக்கவைத்து, மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதென்பது சமீபத்தில் உருவெடுத்திருக்கும் பெரும் பிரச்சனை.

வாகனங்களுக்கு ‘வாட்டர் வாஷ்’ செய்வதைப் போல, காய்களை வேதிப்பொருட்களில் குளிப்பாட்டி சில மணி நேரத்தில் பழங்களாக மாற்றப்படுகின்றன. துணிகளை நீரில் அலசி எடுப்பதைப் போல, பழத்தார்களை வேதி நீரில் முக்கியெடுத்து, பளபள பழங்களாக மாற்றும் மாயாஜாலம் இன்று பல இடங்களில் அரங்கேறிவருகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE