அதிகரித்துவரும் நோய்களும் அவற்றுக்காக உட்கொள்ளும் மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகளும் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஹோமியோபதியில் உள்ள பக்க விளைவுகளற்ற மருந்துகளும் அவற்றின் மூலம் கிடைக்கும் நிரந்தர நிவாரணமும் மக்களிடையே ஹோமியோபதி மருத்துவத்தின் மீது நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளதாகக் கூறுகிறார் ஹோமியோபதி மருத்துவர் ஆர்.அன்பரசி (BHMS - Bachelor of Homeopathic Medicine and Surgery).
அச்சத்தை ஏற்படுத்தும் நோய்கள்: கரோனா தொற்றுபோல அவ்வப்போது வெளிவரும் திடீர் நோய்கள், மக்களைத் தற்போது அச்சத்தின் பிடியிலேயே வைத்துள்ளன. கரோனா தொற்றுப் பரவலின்போது, நேரடிப் பலன் தரக்கூடிய மருந்துகள் இல்லாமல் மக்கள் தவித்த நிலையில், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியே பாதுகாப்பு அரணாக இருக்க முடியும் என்கிற நிலையை ஏற்படுத்தியிருந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago