டாக்டர் பதில்கள்: 49 - ‘நீரா’ பானம் சர்க்கரை நோயைக் குணப்படுத்துமா?

By கு.கணேசன்

தென்னையிலிருந்து இறக்கப்படும் ‘நீரா’ என்னும் பானத்தைக் குடித்தால் சர்க்கரை நோய் குணமாகி விடும் என்கிற அறிவிப்போடு எங்கள் ஊர்ச் சந்தையில் விற்கப்படுகிறது. அது உண்மையா? - சோ. முத்துமாணிக்கம், பழனி.

முதலில், ‘நீரா’ குறித்துச் சொல்லிவிடுகிறேன். ‘நீரா’ என்பது பதநீருக்கும் கள்ளுக்கும் இடைப்பட்ட பானம். இதை அருந்தியதும் புத்துணர்வு கிடைக்கும். நீராவைப் பதநீர் இறக்குவதுபோல இறக்க முடியாது. ஐந்து டிகிரி செல்சியஸ் குளுமையில்தான் இது எப்போதும் இருக்கவேண்டும். அதாவது, சீவப்பட்ட தென்னம் பாளைகளில் அதற்கென்று வடிவமைக்கப்பட்ட பானை வடிவ ஐஸ்பெட்டிகளைப் பொருத்திக் கட்டிவைக்க வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE