டாக்டர் பதில்கள் 47: சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா?

By கு.கணேசன்

சாப்பிடும்போது இடையிடையே தண்ணீர் குடிக்கலாமா அல்லது சாப்பிட்டு முடித்த பிறகுதான் தண்ணீர் குடிக்க வேண்டுமா? - வெங்கட், தஞ்சை.

சாப்பிடும்போது இடையிடையே தண்ணீர் குடித்தால் இரைப்பையில் சுரக்கும் அமிலம் நீர்த்துவிடும்; செரிமானம் தடைபடும் என்று பலரும் தவறாகக் கருதுகிறார்கள். இதற்கு அறிவியல்பூர்வமாக ஆதாரம் இல்லை. சொல்லப்போனால், அதிகம் தண்ணீர் குடிப்பது செரிமானத்துக்கு நல்லதுதான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE