இதயத்தைப் பேணுங்கள்!

By மாயா

சமீப ஆண்டுகளாக மாரடைப்பினால் ஏற்படும் உயிரிழப்பு இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 20 – 35 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் இதய நோய் பாதிப்பு கூடுதலாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இதய நோயால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரே மாதிரியான அன்றாடத்தைக் கொண்டிருக்கின்றனர். 12 மணி நேரம் வேலை, இரவுப் பணி, வேலை அழுத்தம், முறையற்ற உறக்கம், உடற்பயிற்சிகள் இல்லாமை போன்றவை இதயம் தொடர்பான நோய்களுக்குக் காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE