அதிகரிக்கும் கரோனா

By மாயா

உலகளவில் கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா, மேற்கு பசுபிக் நாடுகளில் கரோனா பரவல் கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவிலும் அருணாசல பிரதேசம், அசாம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், மகாராஷ்டிரம், மேகாலயம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கரோனா அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா பாதிப்பு விகிதம் 5%க்கும் கூடுதலாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE