முதியோர்களைப் பாதிக்கும் ஒளிக்குவிய சிதைவு நோய்

By டாக்டர் பெ.ரங்கநாதன்

எழுபது வயதுப் பெண் ஒருவர் கிராமத்தில் நடக்கும் இலவசக் கண் பரிசோதனை முகாமிற்குச் சென்றிருந்தார். அவரைப் பரிசோதித்த கண் மருத்துவர் அவரது இரண்டு கண்ணிலும் பார்வைக் குறைவு காணப் படுவதாகவும், அதற்குக் காரணம் வயது சார் ஒளிக்குவியச் சிதைவு (Age related macular degeneration – ARMD) என்பதையும் கண்டறிந்தார்.

இது குறித்து அப்பெண்ணிடம் மருத்துவர் கூறியபோது, “எனக்கு வயசாகிடுச்சு சிகிச்சை எல்லாம் வேண்டாம்” என மறுத்துவிட்டார். இப்பெண்ணின் மனநிலையில்தான் நம் நாட்டில் ஏராளமான முதியவர்கள் உள்ளனர். வயது முதிர்வினால் ஏற்படும் பார்வை இழப்பை அவர்கள் அலட்சியம் செய்கிறார்கள். இதனால் வாழ்வின் கடைசிக் காலங்களை இருளில் கழிக்கும் சூழலுக்கு உள்ளாகிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

10 mins ago

இணைப்பிதழ்கள்

21 hours ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்