இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி), ‘Eminent Speaker Lecture Series’ என்கிற நிகழ்வைத் தொடர்ச்சியாக நடத்திவருகிறது. மருத்துவ உலகில் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்கள் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மாணவர்களிடம் உரையாற்றி வருகின்றனர்.
சென்னை மியூசிக் அகாடமியில் கடந்த வியாழக்கிழமை ( ஜூன். 18) அன்று நடைபெற்ற நிகழ்வில் 2012ஆம் ஆண்டு வேதியியல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் பிரையன் கோபில்கா (Brian Kobilka) கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்