சமீபகாலமாகப் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது. உடலின் எல்லா உறுப்புகளிலும் இது ஏற்படுகிறது. பொதுவாக, மனித உடலில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய செல்கள் எல்லாருக்கும் பிறவியிலேயே இருக்குமா? இதை வரும் முன்பு கண்டுபிடிக்க பரிசோதனைகள் உண்டா? அரசு மருத்துவமனைகளில் இந்தச் சோதனை வசதிகள் கிடைக்கின்றனவா? - ஆசும் மாலிக், பரங்கிப்பேட்டை.
மனித உடலில் புற்றுநோயை உண்டுபண்ணும் செல்கள் பிறவியி லேயே இருப்பதில்லை. மாறாக, பிற்காலத்தில் புற்றுநோயை உருவாக்கும் மரபணுக்கள் பிறவியிலேயே இருக்கச் சாத்தியமிருக்கிறது. இதனால்தான், மார்பகப் புற்றுநோய், புராஸ்டேட் புற்றுநோய், இரைப்பை மற்றும் குடல் புற்றுநோய் போன்ற சில வகைப் புற்றுநோய்கள் மரபுவழியில் வாரிசுகளுக்கும் ஏற்படுகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்