எலான் மஸ்க் நடத்தும் நியூராலிங்க் நிறுவனம், எண்ணங்களைச் செயல்படுத்தும் வகையில் மூளையையும் கணினியையும் இணைக்கும் வகையிலான இணைப்பை (Brain - Computer Interface) உருவாக்கும் ‘சிப்’-ஐ மூளையில் பொருத்தும் சோதனையை 2016 முதல் செய்துவருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் குரங்குகளை வைத்து இந்தச் சோதனையை நியூராலிங்க் நிறுவனம் நடத்தியிருந்தது. தற்போது மனித மூளையில் இந்த ‘சிப்’பைப் பொருத்தும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நடத்த நியூராலிங்க் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்