வெயிலும் கண் பாதுகாப்பும்

By டாக்டர் பெ.ரங்கநாதன்

சுட்டெரிக்கும் கோடை வெயிலிலிருந்து நமது சருமத்தைப் பாதுகாப்பதைவிட முக்கியமானது கண்களைப் பாதுகாப்பது. சிவந்த கண்கள், கண் வலி, கண் உறுத்தல், கண் எரிச்சல் போன்ற அறிகுறிகளுடன் தன் 13 வயது மகளைக் கண் மருத்துவரிடம் அழைத்து வந்தார் தாய் ஒருவர். அவரைப் பரிசோதித்த கண் மருத்துவர் அவருக்குக் கண்ணில் வெண் படல ஒவ்வாமை நோய் (Allergic Conjunctivitis) இருப்பதாகக் கூறி அதற்குச் சிகிச்சை அளித்தார்.

கண் வெண்படல ஒவ்வாமை நோய் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், நீண்ட நேரம் திறன்பேசி பார்ப்பதாலும் ஏற்படுகிறது. மேலும், நீச்சல் குளங்களைச் சுத்தப்படுத்த பயன்படும் குளோரின் கலந்த நீர் கண்ணில் படும்போதும் கண் வெண் படல ஒவ்வாமை நோய் ஏற்படலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

17 hours ago

இணைப்பிதழ்கள்

21 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்