நம் மக்களுக்கு எதையாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும், அதை செல்ஃபி எடுக்க வேண்டும், அதன் பிறகு அதைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டுக் கவனம் பெற வேண்டும் என்கிற எண்ணம் இன்று மேலோங்கிவிட்டது. இவ்வாறான செய்கைகள் உணவுப் பழக்கத்தின் பக்கம் திரும்பும்போது அவை சில நேரம் நம் உடல் நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதா கின்றன.
சமீப நாள்களில் வாயில் புகைவிட்ட படி உணவுப் பண்டத்தைச் சாப்பிடும் கலாச்சாரம் பெருகிவிட்டது. இதில் பெரும்பாலும் சிக்கியிருப்பவர்கள் குழந்தைகளே. இந்த நிலையில் தமிழகத்தில் பிஸ்கட், ஐஸ்கிரீம், வேபர் பிஸ்கட் போன்ற உணவு பொருள்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாகக் கலந்து விற்பனை செய்யும் உணவு வணிகர் கள் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
19 hours ago
இணைப்பிதழ்கள்
23 hours ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
8 days ago