மழை பெய்தால் போதும்; கூட்டமாக முளைத்து நிற்கும் பண்ணைக் கீரை. பஞ்சக் காலங்களில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும்போது உதவிக்கு வரும் கீரை ரகங்களில் பண்ணைக் கீரையும் முக்கியமானது. விலைக்கு வாங்க வேண்டிய அவசியமில்லை; ஆனால், கொடுக்கும் ஊட்டங்களுக்கோ விலைமதிப்பே இல்லை.
சுவையில் புதுமை: கொஞ்சம் துவர்ப்பையும் கூடுதல் இனிப்பையும் குழைத்து வழங்கும் சுவைமிக்க கீரை இது. உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுத்து, இனிப்பான பலன்கள் பலவற்றையும் நமக்காக வழங்கும் பண்ணைக் கீரை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
19 hours ago
இணைப்பிதழ்கள்
22 hours ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
8 days ago