பார்வையைப் பறிக்கும் கிளாகோமா

By டாக்டர் பெ.ரங்கநாதன்

இருபத்தி ஐந்து வயதுடைய பெண் ஒருவர் கண் பரிசோதனைக்குக் கண் மருத்துவரிடம் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவருக்குக் கண்ணில் நீர் அழுத்தம் (Intraocular Pressure) அதிகமாகிக் கண்ணில் உள்ள பார்வை நரம்பு 25% பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

மருத்துவர் அவரைக் கண் நீர் அழுத்தத்தைக் குறைக்கும் சொட்டு மருந்தை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.ஆனால், அந்தப் பெண் சில நாள்கள் மட்டுமே சொட்டு மருந்தைப் பயன்படுத்தியுள்ளார். அதன்பிறகு மருந்தை நிறுத்திவிட்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE