ஒருவர் தன்னுடைய நண்பருடன் ரயில்நிலைய நடைமேடையில் நின்று பேசிக்கொண்டிருந்தார். ரயில் கிளம்ப இன்னும் ஐந்து நிமிடங்கள் உள்ளன என அவர் நினைத்துக் கொண்டிருக்க, பச்சை விளக்கு மிளிர்கிறது.
சட்டென்று ரயில் கிளம்புகிறது. உடனே பதற்றத்துடன் அவசரமாக ஓடி ரயிலில் ஏறுகிறார். அவருக்குப் படபடப்பாகிவிட்டது. உடலெல்லாம் நடுங்கியது. ரயில் கொஞ்சம் வேகம் பிடித்தவுடன் ஆசுவாசப் படுத்திக்கொண்டார். தான் ரயில் நிலையத்துக்கு வந்தது பயணிக்க அல்ல நண்பரை வழியனுப்ப என்று அவருக்குப் பின்புதான் நினைவுக்கு வருகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
19 hours ago
இணைப்பிதழ்கள்
23 hours ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
8 days ago