மெல்லிய கொடியொன்று பிளவுபட்ட இலைகளைத் தாங்கிக்கொண்டு பற்றுக் கம்பிகளின் உதவியுடன் வாய்ப்பிருக்கும் இடங்களைப் பற்றி ஏறுவதைக் கிராமங்களில் புழங்கியவர்கள் கண்டிப்பாக ரசித்திருப்பார்கள். இப்போதைய நகரத்து விவசாயச் சந்தைகளின் முகப்புகளிலும் விற்பனையாவதற்காகக் காத்துக்கிடக்கிறது அந்தக் கொடி வகையிலான கீரை! பிரசித்திபெற்ற அந்தக் கீரையின் பெயர் முடக்கறுத்தான்.
இலக்கியங்களில்... ‘உழிஞை’ என்கிற பெயரோடு சங்க இலக்கியங் களில் வலம்வருகிறது முடக்கறுத்தான் கீரை! ‘பொலங்கொடி உழிஞையன்’ எனத் தொடங்கும் பதிற்றுப்பத்து பாடலும், ‘பொலங்குழை உழிஞை யொடு பொலியச் சூட்டி’ என்கிற புறநானூற்றுப் பாடலும் முடக்கறுத்தானின் நெடுங்காலப் பயன்பாட்டுக்குச் சான்றாக அமைகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
17 hours ago
இணைப்பிதழ்கள்
21 hours ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago