ஓசிடி: மனதில் படிந்த அழுக்கு!

By டாக்டர் ஜி. ராமானுஜம்

வாயிலே அழுக்கென்று நீரெடுத்துக் கொப்பளித்தேன்; கொப்பளித்துக் கொப்பளித்து வாயும் ஓயாமல் அழுக்கும் போகாமல் உற்றுப்பார்த்தேன்; நீரே அழுக்கு! சுப்ரமண்ய ராஜுவின் கவிதை இது. பல நேரம் பிரச்சினை வெளியில் இருக்கிறது என நாம் நினைத்துக்கொண்டிருப்போம். ஆனால், அதில் உண்மையில்லை. பிரச்சினை நமக்குள்தான் இருக்கும். அது போன்ற ஒரு பிரச்சினைதான் அப்சஸிவ் கம்பல்ஸிவ் டிஸார்டர் (OCD - Obsessive Compulsive Disorder) என அழைக்கப்படும் எண்ணச் சுழற்சி மனநலப் பாதிப்பு.

சுத்தமாக இருத்தல் என்பது மனிதர்களுக்கு இயல்பாக இருக்கக்கூடிய உணர்வு. ஒரு கரும்புள்ளிகூட இல்லாத வெள்ளை விரிப்பைப் பார்க்கும்போது மனதுக்குள் மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்படும். அதேபோல் நேர்த்தியாக அடுக்கிவைக்கப்பட்ட விஷயங்களைப் பார்த்தாலும் நிறைவு ஏற்படும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE