உலகில் இருக்கும் பெரும்பாலான மக்கள் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுகிறார் கள். இவர்களின் ஆன்மிக நம்பிக்கை வெவ்வேறாக இருந்தாலும், அதன் மூலம் மன அமைதியை நாட முயல்வது அனைத்து மதங்களுக்கும் பொதுவானதாக இருக்கிறது. மனப்பதற்றம், மன அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவரை நாடுவதைவிடக் கடவுளை நாடுவதே அதிகம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
‘மனச்சிதைவு நோய் என்பது ஒரு தனி மனிதனின் மனப்பிறழ்வு; மதம் என்பது ஒரு கூட்டத்தின் மனப்பிறழ்வு நிலை’ என்று ஒரு சாரார் மதத்துக்கும் மனநோய்களுக்கும் முடிச்சுப் போடுகிறார்கள். இருப்பினும், ஆன்மிகம் இல்லாமல் மனநலம் இல்லை என்பதே பெரும்பான்மையானோரின் கருத்தாக உள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
22 hours ago
இணைப்பிதழ்கள்
1 day ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
2 days ago
இணைப்பிதழ்கள்
3 days ago
இணைப்பிதழ்கள்
4 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
5 days ago
இணைப்பிதழ்கள்
6 days ago
இணைப்பிதழ்கள்
7 days ago
இணைப்பிதழ்கள்
8 days ago