ஓர் ஓவியம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம் என்பார்கள். ஆனால், வார்த்தைகளைப் பேசுவதற்கு முன்பே ஆயிரம் ஓவியங்களை வரைந்த சிறுவனை உங்களுக்குத் தெரியுமா? இரண்டு வயதாக இருக்கும்போதே தாமஸ் கிளின்ட்டின் பிஞ்சு விரல்கள் ஓவியம் தீட்டத் தொடங்கிவிட்டன!
1976ஆம் ஆண்டு கேரளத்தில் பிறந்தான் அந்தக் குழந்தை மேதை. தந்தை ஜோசப்புக்கு, கிளின்ட் ஈஸ்ட்வுட் நடித்த ஹாலிவுட் திரைப்படங்கள் பிடிக்கும். அவர் மீதுள்ள அன்பால், ‘எட்மண்ட் தாமஸ் கிளின்ட்’ என்று தன் மகனுக்குப் பெயர் சூட்டினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்