குழந்தை மேதைகள் 6: உலகம் சந்தேகித்த எட்டு வயதுக் கவிஞர்!

By செய்திப்பிரிவு

ஒரு சிறுமி அற்புதமாகக் கவிதை எழுதினால் என்ன ஆகும்? இந்த உலகம் கொண்டாடும் என்றுதானே நினைக்கிறீர்கள். ஆனால், உலகம் என்ன செய்தது தெரியுமா?

1950களின் மத்தியில் பிரெஞ்சு இலக்கிய உலகம் அதிகமாக உச்சரித்த பெயர் ‘மினு ட்ரூவே’. சிலர் இவரை, ‘குழந்தை மேதை’ எனக் கொண்டாடினர். சிலர் ஏமாற்றுக்காரர் எனக் குற்றம்சாட்டினர். ஆனால், இன்றைக்கும் பிரெஞ்சு இலக்கிய வரலாற்றில் இந்த மினு ட்ரூவேவுக்கு முக்கியமான இடம் உண்டு. ஒருபக்கம் வாழ்த்துக் கடிதம், மறுபக்கம் கண்டனக் கடிதம். இரண்டுக்கும் மத்தியில் இந்த எட்டு வயதுச் சிறுமி என்னதான் செய்தார்?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

17 hours ago

இணைப்பிதழ்கள்

21 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்