கதை: பூந்தென்றலின் பச்சைக் கிளிகள்!

By செய்திப்பிரிவு

பூந்தென்றல் புத்தகப் பையோடு, பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தாள். அப்போது அந்த வழியே ஒரு தாத்தா, கிளிக்கூண்டைப் பிடித்துக்கொண்டு கடந்து சென்றார்.

கூண்டுக்குள் இருந்த கிளியைப் பார்த்ததும் பூந்தென்றலுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ராஜு வீட்டில் கிளிகளைப் பார்த்ததில் இருந்து அவளுக்கும் கிளி வளர்க்க ஆசை. ஆனால், அம்மாவும் அப்பாவும் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE